ஸூரத்துல் அஸ்ரி (காலம்) •அல்குர்ஆன் (103)

Опубликовано: 17 Июль 2026
на канале: Geth Gallery
31
5

103. ஸூரத்துல் அஸ்ரி (காலம்)
வசனங்கள்: 03
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

وَالْعَصْرِۙ‏
காலத்தின் மீது சத்தியமாக.
(அல்குர்ஆன் : 103:1 )

اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 103:2 )

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ   ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ‏
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
(அல்குர்ஆன் : 103:3 )