ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) •அல்குர்ஆன் (112)

Опубликовано: 11 Июль 2026
на канале: Geth Gallery
169
5

112. ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)
வசனங்கள்: 04

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1 )


اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2 )

لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3 )

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4 )