#Kodaikanalvlog
#kodaikanal
#Kodaikanaltouristplace
#kodaikanaltrip
#kodaikanalresorts
#kodaikanaltouristplacesintamil
#kodaikanalnews
#kodaikanalwhatsappstatus
#kodaikanaltouristplacesmalayalam #kodaikanalrooms
#kodaikanaltour
#Mathikettansolaiinkodaikanal
#tamilnadu
#Kodaikanalbusstop
#governmentbandinmathikettansolai
#Mathikettansolaisolaitouristplace
#governmentbandplaceinkadaikanal
#vaimayeeVellum
A part of the Government of Tamil Nadu in Tamil Nadu, Madhiketan Solai is a Cholai forest in Tamil Nadu. It is one of which is one of the most popular in the Tamil Nadu government. There are trees and all these trees are very close to one another, as the length of the tree is the same as the width Sunlight is not coming into the forest, because it is a very dark forest that has a very dark forest as there is no close space and there are rare herbs and herbal leaves in this forest. The forest is so confused that the forest is so confused that the forest is so tired that the path is unable to find in search of the The forest is said to have been named Madigetan Solai. The name of the forest is called the name of the Kodaikanal town, because the people in the forest are a kind of herbal plants and its flowers from its flowers. As they do not know the same forest, they are afraid that they will die in the forest. According to the Tamil Nadu government, there is a risk board that no one can go inside.
தமிழ்நாட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு பகுதி கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலை இது ஒரு சோலை காடு தமிழ்நாட்டில் சோலைக்காடு மிக கம்மியாக உள்ளது அதில் ஒன்று இந்த மதிகெட்டான் சோலை இந்த மதிகெட்டான் சோலையை தமிழக அரசு எதற்காக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தார்கள் என்பதைப்பற்றி இந்த வீடியோ வாயிலாக நாங்கள் தெரிவித்துள்ளோம் அனைவரும் பாருங்கள் இந்த மதிகெட்டான் சோலை என்ற பகுதியில் மிக அதிகமான சோலை மரங்கள் இருப்பதாகவும் இந்த மரங்கள் எல்லாம் மிக அருகாமையில் ஒன்றுக்கு அருகில் ஒன்று மிகவும் மரத்தின் நீளம் அகலம் எல்லாம் ஒரே அளவாகவும் இருப்பதால் சூரிய ஒளி இந்த சோலை காட்டுக்குள் வருவது கிடையாது ஏனென்றால் காடு முழுவதும் நெருக்கமான இடைவெளி இல்லாமல் மரங்கள் இருப்பதால் மிக இருள் சூழ்ந்த ஒரு காடாக இது இருக்கிறது மற்றும் இந்த காட்டில் அரிய வகை மூலிகைகள் மற்றும் மூலிகை இலைகள் பூக்கள் போன்றவை இருப்பதாகவும் தெரியவருகிறது அதனால் இந்த காட்டுக்குள் யாரேனும் போக விரும்பி உள்ளே சென்றாள் போகும் நபரின் பாதை மறந்து அவர்கள் அந்த காட்டுக்குள் பாதை தேடி அலைந்து பின்பு பாதை கண்டு பிடிக்க முடியாமல் திணறும் அளவுக்கு இந்த காடு மிக அதிகமான மரங்களைக் கொண்டும் ஒரே மாதிரியான வழித்தடங்கள் இல்லாத பாதைகள் குழப்பத்தோடு இருப்பதால் இந்த சோலை காட்டிற்கு மதிகெட்டான் சோலை என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது இந்த காட்டுக்கு கொடைக்கானல் ஊர் மக்கள் வைத்திருக்கும் பெயர் கிறுக்கு காடு என்று அழைக்கிறார்கள் ஏனென்றால் இந்த காட்டுக்குள் செல்வோர் அங்குள்ள மூலிகை செடிகள் மற்றும் அதன் பூக்களிலிருந்து வரும் ஒரு விதமான மூலிகை வாசம் இருப்பதால் அதை அவர்கள் அந்த மணத்தை நுகரும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அவர்கள் மனநிலை மாறி வழி தெரியாது அதே காட்டுக்குள் அவர்கள் சுற்றித்திரிந்து இறந்துவிடுவார்கள் என்று அச்சப்படுகிறார்கள் இதுபோன்று இந்த காட்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட படி 12 நபர்கள் இறந்து உள்ளார்கள் என்று அங்கு ஒரு அபாய பலகையும் வைக்கப்பட்டுள்ளது யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு சிலர் இந்த சோலை காட்டை பற்றி சொல்லும் பொழுது இது ஒரு அமானுஷ்யம் நிறைந்த பகுதி இந்த சோலை காட்டுக்குள் செல்வோர் திரும்பி வருவது கடினம் என்றும் சொல்கிறார்கள் அதற்கான காரணம் கேட்டால் இந்தப் பகுதியில் அதிக கொலைகள் மற்றும் தற்கொலைகள் அதிகம் நடந்திருப்பதால் இறந்துபோன நபர்களின் ஆவி இங்கு நடமாடுகிறது என்றும் இந்த சோலை காட்டிற்கு வரும் நபர்கள் அதனை பார்த்து பயந்து அவர்கள் அங்கேயே இறந்து விடுகிறார்கள் என்றும் மற்றும் அந்த ஆவிகள் அவர்களை பயன்படுத்தி அந்த காட்டுக்குள் இழுத்துச் சென்று அவர்களை கொன்று விடுகிறது என்று ஒருவித அச்சம் கலந்த பயத்தோடு அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள், இது போன்ற விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த காட்டுப் பகுதியில் உள்ள வனத்துறையினர் என்ன சொல்கிறார்கள் என்று இந்த சோலைக்காடு மிகுந்த இருள் சூழ்ந்து காணப்படும் ஒரு அடர்த்தியான காடு இதற்குள் சில வகை அரியவகை விலங்குகள் மற்றும் அரியவகை பறவைகள் மற்றும் மூலிகை செடிகள் பூக்கள் என நிறைய உள்ளது அதுபோக இந்த காடு இந்த காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் ஒரே அளவும் ஒரே நீளமும் இருப்பதால் இந்த காட்டுக்குள் செல்வோருக்கு பாதை தெரியாமல் அவர்கள் மாற்றிக்கொள்வார்கள் சொல்கிறார்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் மற்றும் பூக்கள் இங்கு அதிகமாக இருப்பதால் அதிலிருந்து வரும் ஒரு வகையான நறுமணம் அவர்கள் செல்லும் மனிதர்களின் அதனை சுவாசிக்கும் பொழுது அவர்கள் மதி மாறி இந்த காட்டுக்குள் சுற்றித்திரிந்து இழந்துவிடுவார்கள் அதனால்தான் இந்த காட்டிற்கு மதிகெட்டான் வனத்துறையினர் இந்த சோலை காட்டைப் பற்றி சொல்கிறார்கள் எது எப்படியோ ஆனால் தமிழ்நாடு அரசு தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டதால் இந்தப் பகுதி ஒரு ஆபத்து நிறைந்த மற்றும் திகில் நிறைந்த பகுதியாக கருதப்படுகிறது முடிந்தவரை இந்த பகுதிக்கு யாரும் செல்லாதீர்கள் கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள் மிக அதிகமாக உள்ளன இயற்கையான மலைப்பாங்கான மிக அருமையான குளுமையான இடம் அதனால் அந்தப் பகுதிகளை நீங்கள் பார்த்து மகிழ்ந்து செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்.