PF இன்ஷூரன்ஸ்: பணியாளர் இறந்தால் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு; எப்படிப் பெறுவது
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்காலத்தில் இறக்கும்பட்சத்தில் நாமினிக்கு பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (Employees Provident Fund Organisation - EPFO) ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு வழங்குகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும்
keep supporting our channel
subscribe my channel
Instagram #vasanthvasaa