பிரித்தானியர் இலங்கையின் கரையோரத்தினை கைப்பற்றல்/ Capturing Coastal Areas of Sri Lanka by British

Опубликовано: 06 Июнь 2026
на канале: Tamil Mesai
10,224
192

இந்த பதிவானது தரம் 11 மாணவர்களுடைய வரலாறு 2ம் பாடத்தினை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டது.

இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகளாக
போர்த்துக்கேயர் வருகை 1505
கோட்டை போர்த்துக்கேயர் வசமாதல் 1597
யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றல் 1621
இதனை தொடர்ந்து இலங்கையின் கரையோரத்தை 1658 ஆம் ஆண்டு வரை ஆட்சிசெய்தனர்.

இவர்களை தொடர்ந்து இல்லாந்தார் இலங்கையின் கரையோரத்தை ஒல்லாந்தர் 1658 ஆம் ஆண்டு முதல் 1796 ஆம் ஆண்டு வரை அட்சி செய்தனர்.

இறுதியாக இலங்கையினை 1796 ஆங்கிலேயர் கைப்பற்றி 1948 வரையான காலப்பகுதியினை ஆட்சி செய்தனர்.

இவ் ஆண்டுகள் இந்த வீடியோ தொடரில் பிழையாக பதிவிடப்பட்டிருப்பதை அவதானித்த மாணவர் ஒருவர் எனக்கு கூறியுள்ளார் எனவே மிக விரைவில் மீண்டும் இப்பதிவு சரியாக மாற்றியமைக்கப்படும்.

இப் பதிவில் அனைத்து விடயங்களும் சிறு குறிப்பு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

This Video Series will help you to understand the British colonialism in Sri Lanka and their Battles. This explanation based on Grade 11 History School Syllabus so it will help from grade 6 to Advance level students in many ways.

எமது இணையத்தளத்தில் இலவசமாக ஒன்லைன் பரீட்சைகள் (பகுதி) செய்து பாக்க முடியும் புள்ளிகளும் உடனுக்குடன் பார்க்க முடியும்.
எமது இணையத்தளம்: www.tamilmesai.com

எமது இணைய முகப்பு புத்தகம்:   / tamilmesai  

எமது இணைய தொலைகாட்சி:    / @tamilmesai