பேரன்பு கொண்டோரே, பெற்ற தாய்மாரே,
உங்கள் அனைவரிடமும் இருந்தும் விடைபெறுகிறேன்.
கடைசி செய்தியாக இந்தப் பதிவை செய்கிறேன்.
என் வழியாக, இறைவன் உங்களுக்கு தெரிவித்த அனைத்து ஆன்மீக ஞானத்தையும் மேற்கொண்டு முக்தியை நோக்கி செல்ல வேண்டிக் கேட்டு கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
ஓம் நமசிவாய நமஹ:
--------------------------------------------------------------------
"இது உணர வேண்டிய உண்மையே தவிர, வாதப் பிரதிவாதங்களுக்கு இங்கே இடமில்லை. ஆகவே வீண் தர்க்கத்தால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக் கூடாது"
கடோபநிஷதம் 1.2.6
--------------------------------------------------------------------
Music: www.bensound.com