தந்தி TV மற்றும் ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி
Autonomous ஸ்ரீபெரும்புதூர் சென்னையில் இணைந்து நடத்திய பொறியியல் கல்வி வழிகாட்டி 2024 நிகழ்ச்சி, நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் டாக்டர் சி சைலேந்திர பாபு IPS இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்குப்பெற்று மாணவர்களை ஊக்குவித்தார்.
கவுன்சிலிங் குறித்த கேள்விகளுக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் டாக்டர் நாகராஜன் விளக்கமளித்தார்.
IT துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்கு தேவையான திறன்களை Mr கூப்பர் நிறுவனத்தின் டெக்னாலஜி ஹெட் மோகன் பாபு பாலச்சந்திரன் எடுத்துரைத்தார்