திருக்குறள் பாடல்
"வள்ளுவர் வழியில் குழந்தைப் பாடல்கள்"
அதிகாரம் :
வான் சிறப்பு
கவிஞர் திருச்சி பாரதன் அவர்களுக்கும், மயூரா பதிப்பகத்தாருக்கும் எங்களது நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
தித்திக்கும் தேன் தமிழ் எத்திக்கும் பரவட்டும்!
பாடியவர்
திருமதி. லா. பாலின் வளர்மதி,
ஆசிரியை,
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பீமநகர்,
திருச்சி - 1.
ஆக்கம்
திருமதி. து. இராஜ ராஜேஸ்வரி,
தலைமை ஆசிரியை, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
பீமநகர்,
திருச்சி - 1.