Thirupugazh kolaikoNda (mayilam) - திருப்புகழ் கொலை கொண்ட (மயிலம்)
Written by - Saint Arunagirinadhar
Vocals - Venkatesan Thirunaukkarasu
Song Composed, Arranged & Programmed by Aravind Krishnan
Percussions - Visswesh VG
Mixed & Mastered at Aadya Studios by Shri Raman Chandrasekar
Video editing and Animation - Raja Kumaran www.linkedin.com/in/raja-kumaran-adobe-certified-professional
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram (Kaumaram.com)
Produced by - Yaazh Music
......... பாடல் .........
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார்
குயில்தங்கு மாமொழி யாலே நேரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி
உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னூடே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான்
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா
மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே.
Song 546 - kolai koNda (mayilam)
kolaikoNda pOrvizhi kOlO vALO
vidaminju pAthaka vElO sElO
kuzhaikoNdu lAviya meenO mAnO ...... enumAnAr
kuyilthangu mAmozhi yAlE nErE
yizhaithangu nUlidai yAlE meethUr
kuLirkongai mEruvi nAlE nAnA ...... vithamAki
ulaikoNda mAmezhu kAyE mOkA
yalaiyampu rAsiyi nUdE mUzhkA
vudalpanja pAthaka mAyA nOyA ...... lazhivEnO
uRuthaNda pAsamo dArA vArA
enaiyaNdi yEnama nArthU thAnOr
uyirkoNdu pOyvidu nALnee meethA ...... LaruLvAyE
alaikoNda vArithi kOkO kOkO
enaninRu vAyvida vEneeL mAcU
raNiyamcha rAsanam vERAy neeRA ...... yidavEthAn
avirkinRa sOthiya vArAr neeLsee
ranalamkai vElvidum veerA theerA
arumantha rUpaka EkA vEROr ...... vadivAki
malaikoNda vEduvar kAnU dEpOy
kuRamangai yALuda nEmA lAyE
mayalkoNdu lAyavaL thALmee thEveezh ...... kumarEsA
mathiminju pOthaka vElA ALA
makizhsampu vEthozhu pAthA nAthA
mayilanthaN mAmalai vAzhvE vAnOr ...... perumALE.