Sennikkula Nagar Vaasan - Kaavadi Chindu

Опубликовано: 27 Июль 2026
на канале: Yaazh Music
345,519
3k

#Sennikkula #murugansongs #tamilmurugansongs #muruganpadalgal
#folksongs #sennikkula #lordmurugasongs #godmurugansongs #tamilgodmurugansongs
#muruganswamysongs #kavadisongs #kavadisindhu #murugankavadisongs #YaazhMusic #தமிழ்பாடல்கள்

You can now listen and follow Yaazh Music on…
Spotify - https://open.spotify.com/album/0yuqlH...
Apple Music - http://itunes.apple.com/album/id/1632...
Amazon Music - https://music.amazon.com/albums/B0B5H...

Written By – Annamalai Reddiyar
Digital Art – Rames Harikrishnasamy
Singer – Venkatesan Thirunaukkarasu
Music & Mixing - Vijay Veerapandiyan @vijay_pandian_music
Mixing and Mastering - Karthik Sekaran Instagram @mokkaimouli youtube -    / karthiksekaran  
Digital Arts
Murugar arts - Rames harikrishnasamy @ramesstudios
Muruagar Valli art - Vinothkumar Vethan
Arunagirinathar Art - Dheena @dheena_tn07
Video editing and graphics - FB Design Studio Adhi ‪@FbDesignStudio‬

1. சென்னிக் குளநகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் செப்பும்
ஜகமெச்சிய மதுரக்-கவியதனைப்-புயவரையில் புனை தீரன் அயில் வீரன்
2. வண்ண மயில் முருகேசன் குறவள்ளிப் பதம் பணி நேசன் உறை
வரமே தரு கழுகாசல பதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே
3. கோபுரத்துத்-தங்கத்-தூவி தேவர் கோபுரத்துக்-கப்பால் மேவி கண்கள்
கூசப் ப்ரகாசத்தொளி மாசற்று விலாசத்தோடு குலவும் புவி பலவும்
4. நூபுரத்துதொளி வெடிக்கும் பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் அங்கே
நுழைவாரிடுமுழவோசைகள் திசை மாசுணம் இடியோவென நோக்கும்படித் தாக்கும்
5. சன்னிதியில் துஜத்தம்பம் விண்ணில் தாவி வருகிற கும்பம் எனும்
சலராசியை வதிவார் பல கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்தோங்கும்
6. அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம் பல
அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும்
7. கருணை முருகனைப்-போற்றித்-தங்கக் காவடித் தோளின் மேல் ஏற்றிக் கொழும்
கனலேறிய மெழுகாய் வருபவர் எவரும் இஹமே கதி காண்பார் இன்பம் பூண்பார்

1. chennik kuLanagar vAsan tamizh tERum aNNAmalai dAsan ceppum
jagamecciya madurak-kaviyadanaip-puyavaraiyil punai dhIran ayil vIran
2. vaNNa mayil murugEsan kuRavaLLip padam paNi nEsan uRai
varamE taru kazhukAcala pati kOyilin vaLam nAn maravAdE solvan mAdE
3. gOpurattut-tangat-tUvi dEvar gOpurattuk-kappAl mEvi kaNgaL
kUsap prakAsattoLi mAsaRRu vilAsattODu kulavum puvi palavum
4. nUpurattutoLi veDikkum pada nuNNiDai mAdargaL naDikkum angE
nuzhaivAriDumuzhavOsaigaL disai mAsuNam iDiyOvena nOkkumpaDit tAkkum
5. sannidhiyil dujattambam viNNil tAvi varugiRa kumbham enum
calarAsiyai vadivAr pala koDi sUDiya muDi mIdilE tAngum uyar^ndOngum
6. aruNagiri nAvil pazhakkam tarum andat tiruppugazh muzhakkam pala
aDiyAr kaNam mozhi pOdinil amarAvati imaiyOr sevi aDaikkum aNDam uDaikkum
7. karuNai muruganaip-pORRit-tangak kAvaDit tOLin mEl ERRik kozhum
kanalERiya mezhugAi varubavar evarum ihamE gati kANbAr inbam pUNbAr