இன்று இடம்பெற்ற காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது எந்த ஒரு மாகாண சபை உறுப்பினர் மற்றும் பாராளமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்யபடாத பொழுது காத்தான்குடி நகர சபை செயலாளர் சில அரசியல் வாதிகளின் தலையீட்டால் அவர்களின் அரசியல் சுய நலத்திக்காக நகர சபைக்கு சொந்தமான சேமிப்பில் உள்ள நிதியை இதற்கு பயண்படுத்தியதாக கூரிய பொழுது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு பதில் சொண்ணார் அதனை அலிசாஹிர் மொளலானாவும் ஏற்றுக்கொண்டார் (வீடியோ இணைப்பு )