தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு 2.1.24ல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கான கள பார்வை என்ற தலைப்பில் மாணவர்களுக்கு அரசு கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு கல்லூரி படிப்பு சம்பந்தமான விளக்கம் அழிக்கப்பட்டது அதில் பிபிஏ குறித்து பேராசிரியர் பால் மகேஷ் விளக்கினார் அதன் ஒரு பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.