கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை சென்றபோது நிலைதடுமாறி சாலையின் குறுக்கே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் சமயோஜிதமாக செயல்பட்டு கீழே விழுந்தவர்கள் மீது பேருந்து ஏறாமல் காப்பாற்றினார்.
#KeralaBus #KeralaAccident #KeralaBusDriver
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil