திருமண தடையும் பரிகாரங்களும்
http://bit.ly/ThirumanamPDF
இருமனம் இணைவது திருமண பந்தத்தில் தான். திருமணம் ஆயிரங்காலத்து பயிர். திருமணத்தில் பின்பற்றப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் ஏன்? எதற்காக?ஒருவருக்கு எவ்வளவு முயன்றாலும் திருமணத்தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதற்கு காரணம் என்ன?திருமணம் முதல் திருமணத்தடை, பரிகாரங்கள் வரை அனைத்தும் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமும் செய்ய வேண்டும் ஆன்மீக குறிப்புகள்