பெரும் செல்வத்தை அடைய.. சிவபெருமானை இப்படி வழிபாடு செய்யுங்கள்..
பெரும் செல்வத்தை அடைய சிவனை எப்படி வழிபட வேண்டும்?
சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். சிவன் நினைத்தால் ஒருவரை ஒன்றும் இல்லாதவராக ஆக்கவும் முடியும். செல்வந்தராக மாற்றவும் முடியும்.