பனை சதீஷ், ஆரணியை சேர்ந்த இவர் சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, நம் பாரம்பரியத்தின் மீது இவரது பார்வை திரும்பியது. பல சுற்றுசூழல் ஆர்வலர்களின் மூலம் பனையின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து தனது நண்பர்களுடன் இணைந்து சென்னையில் 80,000 பனை விதைகளை நட்டார். 2018ல், ஒரே நாளில் இவரது குழு சென்னையில் 2000 பனை விதைகளை நட்டு சாதனை படைத்தது.
Panai Satish, a techie by profession has been on a mission to protect the indigenous palm trees and create awareness about its benefits. Hailing from Arani, Sathish moved to Chennai seven years ago.He got to know the significance of palm trees only after meeting people during the jallikattu protest. In 2018, he, along with like-minded people, have sown nearly 80,000 palm seeds in and around Chennai.
Your Search For Interesting Stories Ends Now, Subscribe To Our Channel Here
https://bit.ly/TamilNEWJ3hbEaqd
#TamilNEWJ #BharatFirst #Palm
For daily news and updates don't forget to press the bell icon.
Like | Share | Subscribe For updates follow us on:
Facebook: / tamilnewj
Facebook Garv: / newjgarv
Facebook Dharohar: / newjdharohar
Twitter: / newjplus
Instagram: / newjplus
Web: https://www.thenewj.com