காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான விவாதம் கத்தாரில் தொடங்கி இருக்கிறது.
பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் சார்பில் கடந்த முறையும் கத்தாருக்கு ஆட்கள் வந்திருந்தனர். ஆனால், இருநிகழ்வுகளுக்கு இடையே இழப்புகளும் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.
காஸாவில் பணயக்கைதிகளாக உள்ளவர்களை மீட்பதற்கு இது கடைசி வாய்ப்பு என இஸ்ரேலில் உள்ள அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.
முழு தகவல் காணொளியில்...
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Gaza #Israel #MiddleEast
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil