2000 ரூபாய் பெறுவதற்கு இனி புதிய விண்ணப்பம் அனைவருக்கும் Form உண்டு
வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பாக 2000 ரூபாய் கொடுக்கப்டும் என்று முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். எனவே வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களிடம் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பணிகளை அப்படியே நிறுத்திவிட்டு புதிதாக விண்ணப்பங்களை தருமாறு உள்ளாட்சி துறையினர், நகராட்சி துறையினர் போன்றவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த விண்ணப்பம் அனைவருக்குமே கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பழைய விண்ணப்பம் 1 பக்கம் மாத்திரமே இருந்தது. புதிதாக உள்ள விண்ணப்பம் 4 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. இதில் பல்வேறு வகையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
new application for 2000 rupees