2000 ரூபாய் வழங்குவதற்கான தேதியை அறிவித்தது தமிழக அரசு முதல்வர் தொடங்கி வைக்கிறார்
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்களுக்கு 2000 ரூபாய் பணம் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். இந்தப் பணம் பிப்ரவரி february 24 ம் தேதியிலிருந்து 28 ம் தேதி வரை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.