நமது தாய் நாட்டையும் எல்லையையும் பாதுகாக்கும் பணியில் 22000 க்கும் அதிகமான வீரர்கள் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களது தியாகத்தைபோற்றும் வகையில் ஒருவர்
மட்டும் அவர்களது குடும்பங்களை எட்டுவதற்கு முடிவு செய்தார்.
வழங்குகிறோம் 'போஸ்ட் கார்டு ஆஃப் பிரைடு'. சூரத்தில் வாட்ச்மேனாக பணிபுரியும்
ஜிதேந்திர சிங் குர்ஜர் என்பவர் கடந்த 19 ஆண்டுகளாக 4000க்கும் அதிகமான அமரத்
தியாகிகளின் குடும்பத்திற்கு அஞ்சலட்டை எழுதி அனுப்பி வருகிறார்.
நமது அமரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது பணியில் நாமும்
இணைவோம். வாருங்கள் மார்ச் 23 அமரத் தியாகிகளின் தினத்தன்று நமதுவீட்டின் வாயிலில் இரவு 8 மணிக்கு மெழுகு வர்த்தி ஏற்றுவோம். இந்த விடியோவையும், இந்த தகவலையும்
பகிர்ந்து கொள்ளுங்கள்.