புதுக்கோட்டை மாவட்டம்,பூவரசகுடி சேகர் அவர்களின் மருத்துவ செலவிற்காக
மலேசியா,சிங்கப்பூர் நண்பர்கள் குழு, கனடாவின்
E.N. அறப்பணி மற்றும் இலங்க,யாழ்ப்பாணம்,உரும்பிராய், ASN மாணவர் சமூக சேவைக் கழகம் மூலமாகவும் மற்றும் ஏனைய நல் உள்ளம் கொண்ட அனைவரின் மூலமாக கிடைக்கப் பெற்ற தொகை
57,000 ரூபாய்.l
இதுவரையிலும் நன்கொடை வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும்
"தாய் உள்ளம் அறக்கட்டளையின்" சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றிகளையும், தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த தொகையானது இன்று 06.05 2021 வியாழக்கிழமை ச.வேதமூர்த்தி BA, நிறுவனர்,
தாய் உள்ளம் அறக்கட்டளை,
ஓசூர்& தஞ்சாவூர்.மற்றும் "புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்கள் குழு"வைச் சேர்ந்த குருதிக்கூடு அமைப்பைச் சேர்ந்த முத்து ராமலிங்கம்,மேட்டுப்பட்டி செந்தில் துணைவன் அமைப்பைச் சார்ந்த ஜான்சிராணி, ரெனிவல் பவுண்டேஷன் நிறுவனர் வீரமணி, பிளாசம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி தாளாளர் குழந்தைதாஸ்,
ஜோமன் பவுண்டேஷன் நிறுவனர் டெய்சி ராணி, ஆலங்குடி ரெட் கிராஸ் செயலாளர் முருகன், பொருளாளர் ஜெயச்சந்திரன், நாம் தமிழர் ஒன்றிய தலைவர் தெற்கு தோழர் வெங்கட்ராமன்,ஊராட்சி மன்ற தலைவர் S.S.சுப்பையா,A.வடிவேல்,சி.ந.கிருஷ்ணமூர்த்தி,சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில்
"தாய் உள்ளம் அறக்கட்டளை நிறுவனர்
ச.வேதமூர்த்தியுடன் சேர்ந்து பூவரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அங்கம்மை வெங்கடாஜலபதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணி முத்து அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்,சேகரின் வாழ்வில் ஒளியேற்ற உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்,நன்றி வணக்கம்.